Posts

Showing posts from February 18, 2020

நடைபயிற்சியால் வரும் நன்மைகள்

Image
நடை பயிற்சியால் வரும் பயன்கள் வாரத்தின் பெரும்பாலான நாட்களில் ஒரு நாளைக்கு 30 நிமிடங்கள் அல்லது அதற்கு மேல் நடப்பது உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்த அல்லது பராமரிக்க ஒரு சிறந்த வழியாகும் இதய நோய் வராமல் தடுக்கும் மற்றும் நுரையீரலுக்கும் மிக நல்லது உயர் இரத்த அழுத்தம் (உயர் இரத்த அழுத்தம்), உயர் கொழுப்பு, மூட்டு மற்றும் தசை வலி அல்லது விறைப்பு மற்றும் நீரிழிவு போன்ற நிலைமைகளின் மேம்பட்ட மேலாண்மை எலும்புகள் வலுப்படும் தசைகள் வலுப்படும் செயல்திறன் அதிகரிக்கும் கொழுப்பு கரையும் சாப்பிட்ட பிறகு ஒரு குறுகிய நடைப்பயிற்சி உங்கள் இரத்த சர்க்கரையை குறைக்க உதவும் வேகமான வேகத்தில் நடப்பது உங்கள் ஆயுளை நீட்டிக்கும். மெதுவான வேகத்துடன் ஒப்பிடும்போது சராசரி வேகத்தில் நடப்பதால் ஒட்டுமொத்த இறப்புக்கு 20 சதவீதம் குறைவு என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர். முந்தைய பதிவிற்கு செல்ல                                அடுத்த பதிவிற்கு செல்ல

வாய்வு தொல்லையிலிருந்து நீங்க

Image
வாய்வு தொல்லையிலிருந்து நீங்க  வாய்வுத் தொல்லை ஏற்படாமல் இருக்க:        மலத்தை அடக்காமல் மலம் வரும்போது கழித்துவிட்டால் வாய்ப்பு ஏற்படாது.. நேரத்துக்கு உணவு உட்கொண்டால் வாய்வு ஏற்படாது.. உணவையும் நீரை மாறிமாறி அருந்தும்போது வாய்வு ஏற்படும் எனவே அதை தவிர்க்க வேண்டும். எதை சாப்பிட்டாலும் நன்கு வேலை செய்தாள் நல்ல நடை பயணம் செய்தால் வாய்வுத் தொல்லை நீங்கும கிழங்கு வகைகள் அனைத்தும் பகலில்  உண்டால் வாய்வு தொல்லை ஏற்படும் வாய்வு வாய்வு தொல்லை ஏற்பட்டால் அஜீரணம் ஏற்படும் நேரத்திற்கு தூக்கம் இதற்குத் தீர்வு இஞ்சிச்சாறு  பெருங்காயம்  பூண்டு  புதினா  கடுக்காய் பொடி       இஞ்சிச்சாறு இஞ்சிக்கு தோல் நஞ்சு எனவே இஞ்சியை தோலை நன்கு சீவி தோல் நீக்கி அதை பயன்படுத்த வேண்டும் காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்து விட்டு ஒரு 15 நிமிடம் கழித்து தோல் நீக்கிய இஞ்சியை சாறெடுத்து எலுமிச்சம் சாறு கலந்து ஒரு டம்ளர் பருக வேண்டும்.இந்தி சார் செய்துவிட்டு பத்து நிமிடம் சாரை அதே பாத்திரத்தில் வைக்க வேண்டு...