கர்ப்ப கோளாறு ஒரு தீர்வு
கர்ப்ப கோளாறு ஒரு தீர்வு
ஒரு பெண்ணின் மிகப்பெரிய அடையாளம் அவள் கர்ப்பம் ஆவது ஆகும். குழந்தை பாக்கியம் என்பது கடவுள் தந்த வரம் அந்த வரத்தை கர்ப்பமாக இருக்கும் போது அதை பாதுகாத்து அக்குழந்தையை உலகத்துக்கு தருவது அனைத்து பெற்றோர்களின் கடமையாகும். கர்ப்பத்திலேயே ஒரு பெண் மிகவும் அழகாக இருப்பாள் மனம் மகிழ்ச்சியாகவும் இருப்பாள்.பெண் என்று ஒரு அற்புத அழகுற்கு இன்னும் அழகு ஊட்டுவதே கர்ப்ப காலம் அப்பேர்ப்பட்ட கர்ப்பத்தை எக் கோளாறும் இல்லாமல் பாதுகாக்க என்ன வழி என்பதை பார்ப்போம்.கர்ப்பப்பை கோளாறு குறைய
- கர்ப்பப்பை கோளாறு குறைய தும்பைப் பூவை, வெள்ளாட்டுப் பாலில் காயச்சி குடித்து வரக் கர்ப்பப்பையில் கோளாறு குறையும்.
- கர்ப்பப்பை கோளாறு குறைய சதகுப்பைக் கீரையை சீரகம், மிளகு, பூண்டு சேர்த்து கஷாயமாக்கி சாப்பிட கர்ப்பப்பை கோளாறு குறையும்
- கர்ப்பப்பைக் கோளாறுகள் குறைய மலைவேம்பு இலை, ரோஜா இலைத்தளிர், கொய்யா இலைத்தளிர், கீழாநெல்லி, பசு நெய் ஆகியவற்றை சேர்த்து சாப்பிட்டு தண்ணீர் குடித்து வந்தால் கர்ப்பப்பைக் கோளாறுகள் குறைந்து குழந்தைப்பேறு உண்டாகும்
- நெல்லிக்கனியை தினசரி சேர்த்து வர கருப்பை நோய் குணமாவதோடு தாய்க்கும் குழந்தைக்கும் சிறந்த டானிக்காக பயன்படுகிறது.
- அருகம்புல்லை அரைத்து உட்கொண்டால் பெண்களுக்கு மாதவிடாய் தடை ஏற்படாது.
- முருங்கைக்காயை சமைத்து சாப்பிட்டு வர கருப்பையின் பலவீனம் மறைந்து பலம் பெறும்.
வாழைப்பூ கருப்பை கோளாறை சரி செய்யும்.
தேவையான பொருள்
- துவரம் பருப்பு அல்லது பட்டாணி பருப்பு
- கடலைப்பருப்பு
- வாழைப்பூ
- வெங்காயம்
- காய்ந்த மிளகாய் அல்லது பச்சை மிளகாய்
- சோம்பு
- சீரகம்
- மஞ்சள்
- உப்பு போன்றவற்றை தேவையான அளவு எடுத்துக் கொள்ளுங்கள்.
செய்முறை
பருப்பு வகைகளை ஒரு மணி நேரம் ஊற வைத்து காய்ந்த மிளகாய் சோம்பு சீரகம் உப்பு போட்டு நறநறவென்று அரைத்துக் கொள்ளவும். கடைசியில் ஆய்ந்து வைத்த வாழைப்பூவை சேர்த்து ஒரு சுற்று சுற்றி எடுக்கவும்.பிறகு பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து கலந்து அடையாக பொரித்து எடுத்தால் சுவையான வாழைப்பூ வடை ரெடி.இதை பொரியலாகவும் செஞ்சு சாப்பிடலாம்.
இந்த வாழைப்பூ கருப்பை கோளாறுக்கு மட்டுமல்லாமல் சக்கரை நோயாளி மூல வியாதி உள்ளவர்களுக்கும் மிகவும்
நல்ல மருந்து. பெண்களுக்கு மாதவிடாய் நிற்கும் காலம் பெண்களை பாடாய்படுத்தும் காலகட்டம். அந்தநேரத்தில் வாழைப்பூவை கசாயமாக செய்து அத்துடன் சோம்பு என்ற பெருஞ்சீரகம் சேர்த்து நெய் விட்டு தாளித்து தினமும் சாப்பிட்டு வந்தால் ஒரு வாரத்தில் பிரச்சனை சரியாகும் ரத்தப்போக்கு நிற்பதோடு கருப்பையில் வரக்கூடிய கோளாறுகள் சரியாகி கருப்பை .
எங்கள் சேவை ஜோதிடத்திலும் உள்ளது உங்களுக்கு கர்ப்பபை கோளாறு ஏற்பட வாய்ப்புள்ளதா அதற்கு என்ன தீர்வு எப்போது கர்ப்பம் உண்டாகும் மற்றும் அதன் ரீதியான எல்லா கேள்விகளுக்கும் ஜோதிடம் ஆன்மீகம் ரீதியாக தீர்வு கூறுவோம்.நீங்கள் நேரில் வரவேண்டும் என்று அவசியமில்லை தொலைபேசியிலேயே உங்கள் கேள்விகளுக்கு பதில் பிரச்சினைகளுக்குத் தீர்வு கொடுக்கப்படும். எங்கள் இணையத்தில் சென்று முன்பதிவு செய்து கொள்ளலாம்.
எங்கள் இணையத்துக்கு செல்ல இந்த link press செய்யவும்.
SUBSCRIBE US AND FOLLOW US
அடுத்த பதிவிற்கு செல்ல


Comments
Post a Comment