Posts

சிறுநீரகக் கல்

Image
சிறுநீரகக் கற்கள் உருவாவதற்கான காரணங்கள் * குறைந்த அளவு தண்ணீர் குடித்தல் * சுண்ணாம்பு, யூரியா, அமோனியா சம்பந்தப்பட்ட உணவுகள் * சிறுநீர் பையில் சிறுநீர் தேங்குவது * தைராய்டு * அதிக உடல் எடை * வேகமான மற்றும் முறையற்ற உடல் எடை குறைப்பு முயற்சிகள் * எண்ணெயில் பொரித்த உணவுகளை அதிகம் உண்ணுதல் * மது, புகைப்பழக்கம் * மரபு காரணம் * சிறுநீர்த் தொற்றுநோய்கள் இதற்கு பீன்ஸ் வைத்தியம் நல்ல தீர்வை கொடுக்கும் எனக்குத்தெரிந்து பீன்ஸ் வைத்தியம் மூலம் தீர்வு கண்டவர்கள் சிலர் பலர் உள்ளார்கள். முதல்முறை கற்கள் உருவான பொழுதே அதற்குக் காரணம் என்னவென்று கண்டுபிடித்து அதை சரிசெய்திருந்தால் இரண்டாவது முறை கற்கள் உருவாகி இருக்காது. அதைவிட்டுவிட்டு அப்ரேசன் செய்து கற்களை அகற்றுவதனால் அந்த மனிதன் செய்யும் தவறுகளால் மீண்டும் கற்கள் உருவாகிறது. பிறகு மீண்டும் அப்ரேசன் செய்வதே தொடர்கதையாகிப் போய்க் கொண்டே இருக்கும் எனவே இதுக்கு ஆப்பரேஷன் என்பது சரியான தீர்வல்ல           இதற்கு  பீன்ஸ் வைத்தியம் நல்ல தீர்வை கொடுக்கும் எனக்குத்தெரிந்து பீன்ஸ் வைத்தியம் மூலம் தீர்வு கண...

நடைபயிற்சியால் வரும் நன்மைகள்

Image
நடை பயிற்சியால் வரும் பயன்கள் வாரத்தின் பெரும்பாலான நாட்களில் ஒரு நாளைக்கு 30 நிமிடங்கள் அல்லது அதற்கு மேல் நடப்பது உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்த அல்லது பராமரிக்க ஒரு சிறந்த வழியாகும் இதய நோய் வராமல் தடுக்கும் மற்றும் நுரையீரலுக்கும் மிக நல்லது உயர் இரத்த அழுத்தம் (உயர் இரத்த அழுத்தம்), உயர் கொழுப்பு, மூட்டு மற்றும் தசை வலி அல்லது விறைப்பு மற்றும் நீரிழிவு போன்ற நிலைமைகளின் மேம்பட்ட மேலாண்மை எலும்புகள் வலுப்படும் தசைகள் வலுப்படும் செயல்திறன் அதிகரிக்கும் கொழுப்பு கரையும் சாப்பிட்ட பிறகு ஒரு குறுகிய நடைப்பயிற்சி உங்கள் இரத்த சர்க்கரையை குறைக்க உதவும் வேகமான வேகத்தில் நடப்பது உங்கள் ஆயுளை நீட்டிக்கும். மெதுவான வேகத்துடன் ஒப்பிடும்போது சராசரி வேகத்தில் நடப்பதால் ஒட்டுமொத்த இறப்புக்கு 20 சதவீதம் குறைவு என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர். முந்தைய பதிவிற்கு செல்ல                                அடுத்த பதிவிற்கு செல்ல

வாய்வு தொல்லையிலிருந்து நீங்க

Image
வாய்வு தொல்லையிலிருந்து நீங்க  வாய்வுத் தொல்லை ஏற்படாமல் இருக்க:        மலத்தை அடக்காமல் மலம் வரும்போது கழித்துவிட்டால் வாய்ப்பு ஏற்படாது.. நேரத்துக்கு உணவு உட்கொண்டால் வாய்வு ஏற்படாது.. உணவையும் நீரை மாறிமாறி அருந்தும்போது வாய்வு ஏற்படும் எனவே அதை தவிர்க்க வேண்டும். எதை சாப்பிட்டாலும் நன்கு வேலை செய்தாள் நல்ல நடை பயணம் செய்தால் வாய்வுத் தொல்லை நீங்கும கிழங்கு வகைகள் அனைத்தும் பகலில்  உண்டால் வாய்வு தொல்லை ஏற்படும் வாய்வு வாய்வு தொல்லை ஏற்பட்டால் அஜீரணம் ஏற்படும் நேரத்திற்கு தூக்கம் இதற்குத் தீர்வு இஞ்சிச்சாறு  பெருங்காயம்  பூண்டு  புதினா  கடுக்காய் பொடி       இஞ்சிச்சாறு இஞ்சிக்கு தோல் நஞ்சு எனவே இஞ்சியை தோலை நன்கு சீவி தோல் நீக்கி அதை பயன்படுத்த வேண்டும் காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்து விட்டு ஒரு 15 நிமிடம் கழித்து தோல் நீக்கிய இஞ்சியை சாறெடுத்து எலுமிச்சம் சாறு கலந்து ஒரு டம்ளர் பருக வேண்டும்.இந்தி சார் செய்துவிட்டு பத்து நிமிடம் சாரை அதே பாத்திரத்தில் வைக்க வேண்டு...

“நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்”

Image
“நோயற்ற  வாழ்வே குறைவற்ற செல்வம் ” கலையில் இஞ்சி கடும் பகல் சுக்கு மாலையில் கடுக்காய் மண்டலம் கொண்டிடில் கோலை ஊன்றி குறுகி நடப்பவனும் கோலை வீசி குலாவி நடப்பானே . என சித்தர்கள் இதனைப் பற்றி பாடியிருக்கிறார்கள்.  இஞ்சி,சுக்கு,கடுக்காய் இந்த மூன்றும் தான் உடலில் உள்ள வாத,பித்த, கபம் மூன்றினையும் சமன் செய்பவை       நோயற்ற  வாழ     காலையில் இஞ்சி சாறு     நண்பகலில் சுக்கு   இரவில் கடுக்காய்  இதை தினந்தோறும் பின் தொடர்ந்தாள் நோயற்று வாழ்வது சாத்தியமே நோயற்று வாழ குடல் சுத்தம் மிகவும் முக்கியம் அதற்காக கடுக்காய் பொடி உண்ணுவது அவசியம் குடலில் உள்ள தேக்கமே வியாதியின் விதை ஆகும் எனவே குடல் சுத்தம் மிகவும் அவசியம் . இதற்கு இஞ்சி உதவுகிறது உடலில் தேவையில்லாத நஞ்சு சேர்ப்பது உடல் பருமனுக்கும் செரிமானத்திற்கும் கெட்ட கொழுப்பு இருக்கும் மற்ற வியாதிகளுக்கும் காரணமாகும். தேவையற்ற கொழுப்பை குறைப்பதற்கு இஞ்சி மிகவும் அவசியம். இதற்கு  சுக்கு   இரவில்  கடுக்காய் உதவுகிறது.  சுக்கு மூளை ...