Posts

நீர் குடிக்கும் முறை

Image
                             நீர் குடிக்கும் முறை மனித உடலில் 60 சதவீதம் நீரால் ஆனது . நாம் வாழ்வதற்கு நீர் மிகவும் அவசியமானது அந்த நீரை நாம் எப்படி பருக வேண்டும் என்று தெரிந்து குடித்தாள் நீரும் மருந்தே . நீர் மிக அதிகமாகவும்    இல்லை   குறைவாகவும் குடித்தாள் கிட்னி கல் வருவதற்கு வாய்ப்புண்டு தண்ணீரை அண்ணாந்து மடக்கு மடக்கு என்று வேகமாக குடிக்க கூடாது . நீரை மெதுவாக வாய் வைத்த பழச்சாறு குடிக்கும் வகையில் நீரை குடிக்க வேண்டும் . நீரை குடிக்கும் போது அமர்ந்து குடிக்க வேண்டும் ஏனென்றால் நீரானது அனைத்து செல்களுக்கும் போய் சேர்ந்துவிடும் . அண்ணாந்து குடிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் அண்ணாந்து நீரை வாயில் ஊற்றி வாயில் அடக்கி அதை மெதுவாக முழுங்க வேண்டும் . நீரை எப்படி சுத்திகரிக்க வேண்டும் எப்போதும் குளிர்ச்சியாகத் தண்ணீர் பருக ஆசைப்படுபவர்கள் , மண்பானையில் தண்ணீரைச் சேமித்துவைத்து...

ஒவ்வாமை (allergy)

Image
ஒவ்வாமையில் இருந்து விடுபடும் எளிய முறைகள்  ஒவ்வாமை என்றால் என்ன? உடலால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு பொருள் உணவாகவோ, மருந்தாகவோ, தூசியாகவோ உள்ளே நுழையும்போது உடல் தனது எதிர்ப்பைக் காட்டும். ஒவ்வாமை எந்த நேரத்திலும், எந்த வடிவத்திலும் வரலாம். ஒவ்வாமையைச் சரியாகப் புரிந்துகொண்டு உடனடியாகச் சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும்.காற்று, நீர், உணவுப் பொருள்கள், ஊசி மருந்துகள், பிராணிகள் மூலம் ஒவ்வாமை ஏற்படும் நோயின் பாதிப்பு: ஒவ்வாமை ஏற்படும் போது மூக்கில் அரிப்பு ஏற்படும். முகம், வாய், கண், தொண்டை, தோல் ஆகியவற்றில் அரிப்பு ஏற்படும். மூக்கு ஒழுகிக் கொண்டே இருக்கும். எந்த வாசனையையும் முகர்ந்து பார்க்க முடியாது. தும்மல் ஏற்பட்டு கண்ணில் இருந்து தண்ணீர் வரும். பின்னர் மூக்கு, காது அடைபடும். இருமலும் வரும். தொண்டை கரகரப்பு ஏற்படும். தொடர்ந்து அசதியும், தலைவலியும் இருக்கும்.உண்ணும் உணவிலிருந்து, உடுத்தும் உடை, உறைவிடம் வரை எது வேண்டுமானாலும் ஒருவருக்கு  ஒவ்வாமையை ஏற்படுத்தலாம்.  உதாரணத்துக்கு... முட்டை, பால், பாதாம், இறால், சீஸ், மகரந்தம் மற்றும் குறிப்பிட்ட சில மர...

வாய் துர்நாற்றம்

Image
நாம் மற்றவர்களுடன் நெருக்கமாகப் பேசிக்கொண்டிருக்கும் போது எதிரில் உள்ளவர்கள் முகத்தைச் சுளிக்கிறார்கள் என்றால், அதற்கு நாம் பேசும் விஷயம் அவர்களுக்குப் பிடிக்கவில்லை என்பது ஒரு காரணமாக இருக்கலாம் அல்லது நம் வாயிலிருந்து வரும் நாற்றம் கூடக் காரணமாக இருக்கலாம். எதனால் துர்நாற்றம் அடிக்கிறது ? வயிற்றுக் கோளாறு உள்ளவர்கள் நிச்சயம் இந்த வாய் துர்நாற்றம் ஏற்படும். அதாவது அல்சர் நோய் உள்ளவர்கள் வாய் துர்நாற்றத்தால் அவதிப்படுவார்கள். பற்களில் காரை படிவது, பல் ஈறுகளில் வீக்கம், அழற்சி, புண் அல்லது ரத்தஒழுக்கு உண்டாவது, சொத்தைப் பல்லில் சீழ் பிடிப்பது, அடிபட்ட பற்கள் ரத்த ஓட்டம் இழப்பது, வாய் உலர்வது, நாக்கில் வெள்ளை படிவது ஆகியவை வாய் நாற்றத்தை வரவேற்கும் காரணிகள் புகையிலை, வெற்றிலை, பாக்கு போடுதல், உடலில் நீர்ச்சத்து குறைபாடுதொண்டையில் உள்ள டான்சில் சுரப்பியில் பிரச்சனை ( Infection) ஏற்பட்டால் வாய் துர்நாற்றம் ஏற்படும். உணவுக் குழாய், உணவு மண்டலத்தில் ஏற்படும் வியாதிகள் ஒரு வழிப்பாதையான உணவுக் குழாயில் ஒரு சிலருக்கு உணவுப் பையிலிருந்து அமிலமானது மேல்நோக்கி வந்து போகும். இதன...

கோபத்தை குறைக்க சில வழிகள்

Image
இயலாமையின் வெளிப்பாடே கோபம்  உங்களால் ஒரு செயல் செய்ய முடியவில்லை என்றால் கோபம் வெளிப்படும். நீங்கள் சொல்வதை உங்கள் நண்பர் கேட்க வில்லை என்றால் கோபம் வரும் ஏனென்றால் உங்களால் அவரை கேட்க வைக்க முடியவில்லை. ஒருவரது செயலோ சொல்லு உங்கள் மனம் ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் உங்களுக்கு கோபம் வரும் ஏனென்றால் அதை ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு பொறுத்துக் கொள்ளும் அளவுக்கு உங்களுக்கு பக்குவம் இல்லை. உங்களுக்கு பக்குவம் இல்லாத காரணத்தினாலும் ஒரு விஷயத்தை ஏற்றுக்கொள்ளாத முடியாத காரணத்தினாலும் பிறருக்கு உங்கள் கருத்துக்களை புரியவைக்க முடியாத நாளையும் அதாவது உங்களின் இல்லாமையினால் வெளிப்படுவதே கோபம். கோபம் என்பது நமது இயலாமை பொறுமையின்மை பக்குவம் இன்மை பயம் மற்றும் பதற்றம் இது போன்ற எதிர்மறையான உணர்வே கோபமாக வெளிப்படுகிறது.  உங்களது கோபம் சில சமயம் ஞாயம் ஆகும் இருக்கலாம் அநியாயமாகும் இருக்கலாம். அனைவரது கண்ணோட்டமும் வேறு வேறு என்பதை நாம் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். கோபம் எப்பேர்ப்பட்ட உறவுகளையும் எப்பேர்பட்ட நட்புகளையும் முறித்துவிடும் .ஒருவேளை அந்த பத்து நிமிடம் நீங்கள் சற்று கோவத்தை ...

கொழுப்பு கட்டி

Image
                      கொழுப்பு கட்டி என்றால் என்ன? நமது உடலில் தேவையற்ற கரைய வேண்டிய, கழிவாக வெளியேற வேண்டிய கொழுப்புகள் வெளியேறாமல் அங்கு சிறிது சிறிது ஒன்றாக திரண்டு கூடி நின்றால் அது கொழுப்பு கட்டி எனப்படும்.  நூற்றில் ஒருவருக்கு இந்த கட்டிகள் உள்ளனர். இதில் இரண்டு வகை உண்டு ஒன்று வலி நிறைந்த கட்டிகள் மற்றொன்று வலி இல்லாதக் கட்டிகள். சுத்தமற்ற தோள்கள் ,புகை பிடிப்பவர்கள், உணவைக் கட்டுப்படுத்த சக்கரை நோயாளி, அதிக கொழுப்பு சத்து உள்ள உணவை அதிகம் உண்டு வேலை செய்யாதவர்கள். இவர்களுக்கெல்லாம் வருவதற்கு வாய்ப்பு அதிகம்.. எதனால் கட்டிகள் உருவாகின்றன என்று சரியான பதில் இன்னும் கிடைக்கவில்லை . அம்மா அப்பா தாத்தா அவர்களுக்கு இருந்தாலும் நம்மளுக்கு வர வாய்ப்புள்ளது இக்கட்டிகள்.இந்தக் கட்டியில் எப்போதும் என்றாலும் வரலாம் சிறுவயதிலிருந்தே கூட வரலாம் திடீரென்று வரலாம். உடலில் கை கால் கழுத்து தொடை என்று எங்கு வேண்டுமானாலும் வரும்                   இதற்கு இயற்கை முறையில் வை...

ஆரோக்கியமான உறக்கம்

Image
மனித வாழ்க்கையில் மூன்றில் ஒரு பகுதி, தூக்கத்தில் தான் கழிகிறது. உடலிலுள்ள கோடிக்கணக்கான செல்களை புதுப்பிக்கவும், சோர்வை நீங்கி புத்துணர்வு பெறவும் தூக்கம் முக்கியமானதாகும். இரவில் தூங்கும் போதுதான் உடலின் வளர்ச்சி அதிகரிக்கின்றது என்பது அறிவியலாளர்கள் கருத்தாகும். எப்படி தூங்க வேண்டும் : திசைகளில் படுக்கும் முறை அனைத்தும் பூமியில் உள்ள காந்த சக்தியை சார்ந்ததே. காந்த சக்தி மேலே படும்போது உடலில் ஏற்படும் மாற்றத்தின் அடிப்படையில் இது கொடுக்கப்பட்டுள்ளது கிழக்கு திசையில் தலை வைத்து படுப்பது மிகவும் நல்லது. தெற்கு திசையில் தலை வைத்துப் படுத்தால் ஆயுள் வளரும். மேற்கு திசையில் தலை வைத்துப் படுத்தால் அதிர்ச்சி உண்டாகும். வடக்கு திசையில் ஒரு போதும் தலை வைத்து தூங்கக் கூடாது.வடக்கு திசையில் இருந்து வரும் காந்தசக்தி தலையில் மோதும் போது அங்குள்ள பிராண சக்தியை இழக்கும். தூங்கும் முறை இடக்கை கீழாகவும், வலக்கை மேலாகவும் இருக்கும்படி கால்களை நீட்டி இடது பக்கமாக ஒருக்களித்து படுத்து தூங்கவேண்டும். இதனால் வலது மூக்கில் சுவாசம் சூரியகலையில் ஓடும். இதில் எட்டு அங்குலம் மட்டுமே...

சிறுநீரகக் கல்

Image
சிறுநீரகக் கற்கள் உருவாவதற்கான காரணங்கள் * குறைந்த அளவு தண்ணீர் குடித்தல் * சுண்ணாம்பு, யூரியா, அமோனியா சம்பந்தப்பட்ட உணவுகள் * சிறுநீர் பையில் சிறுநீர் தேங்குவது * தைராய்டு * அதிக உடல் எடை * வேகமான மற்றும் முறையற்ற உடல் எடை குறைப்பு முயற்சிகள் * எண்ணெயில் பொரித்த உணவுகளை அதிகம் உண்ணுதல் * மது, புகைப்பழக்கம் * மரபு காரணம் * சிறுநீர்த் தொற்றுநோய்கள் இதற்கு பீன்ஸ் வைத்தியம் நல்ல தீர்வை கொடுக்கும் எனக்குத்தெரிந்து பீன்ஸ் வைத்தியம் மூலம் தீர்வு கண்டவர்கள் சிலர் பலர் உள்ளார்கள். முதல்முறை கற்கள் உருவான பொழுதே அதற்குக் காரணம் என்னவென்று கண்டுபிடித்து அதை சரிசெய்திருந்தால் இரண்டாவது முறை கற்கள் உருவாகி இருக்காது. அதைவிட்டுவிட்டு அப்ரேசன் செய்து கற்களை அகற்றுவதனால் அந்த மனிதன் செய்யும் தவறுகளால் மீண்டும் கற்கள் உருவாகிறது. பிறகு மீண்டும் அப்ரேசன் செய்வதே தொடர்கதையாகிப் போய்க் கொண்டே இருக்கும் எனவே இதுக்கு ஆப்பரேஷன் என்பது சரியான தீர்வல்ல           இதற்கு  பீன்ஸ் வைத்தியம் நல்ல தீர்வை கொடுக்கும் எனக்குத்தெரிந்து பீன்ஸ் வைத்தியம் மூலம் தீர்வு கண...