Posts

இதயத்தை காக்கும் செம்பருத்தி

Image
                 இதயத்தை காக்கும் செம்பருத்தி                           அன்பை கொடுக்கும் இதயம் படபடப்பு ஏற்பட்டால். நம்மீது உள்ள அன்பும் இதயத்தைக் எல்லாம் துடிதுடிக்கும். அந்த அன்பை காப்பாற்ற உங்கள் இதயம் மிக முக்கியம். இதற்கு காவலனாக இருப்பவள் செம்பருத்தி. ஐந்து இதழ்கள் உள்ள செம்பருத்திதான் நல்லது. காலையில் எழுந்தவுடன் இரண்டு அல்ல மூன்று செம்பருத்தி பூவை பறித்து அதிலுள்ள இதழ்களை மட்டும் பிரித்து சாப்பிட்டு வந்தால் இதயநோய் வராது. ஏற்கனவே வந்து இருந்தாலும் குணமாகிவிடும்.        நோயுள்ளவர்கள் ஆறு செம்பருத்தியின் இலைகளை மட்டும் எடுத்து அத்துடன் மூழ்கும் அளவுக்கு தாராளமாக தண்ணீரை விட்டு நன்றாக காய்ச்ச வேண்டும். இதில் காலைல 6 டீஸ்பூன் மாலையில் 6 டீஸ்பூன் இன்று 20 நாளைக்கு தொடர்ந்து குடித்து வர இதய படபடப்பு, இதய வலி, அடைப்பு , யாவும் குணமாகிவிடும். கசாயத்தை குடிக்கும்போது தேவைப்பட்டால் சர்க்கரை சேர்த்துக்கொள்ளலாம் அதைவிட தேன் மிகச்சிறந்தது . ...

நீரிழிவு நோய் (diabetes)

Image
                        நீரிழிவு நோய் நீரழிவு என்பது இரத்தச் சர்க்கரை அதிகரிப்பைக் கொடுக்கக்கூடிய வளர்சிதைமாற்ற சீர்குலைவுகளின் தொகுப்பாகு. இலங்கையில் இது சீனி வியாதி அல்லது சர்க்கரை நோய் என்றும் அழைக்கப்படுகிறது நீரிழிவு நோய் வர காரணம் என்ன?                                                              இனிப்பு சாப்பிடுவதால் சர்க்கரை நோய் வரவில்லை அதிகம் சாப்பிடும் சோம்பேறிகளும் அதிகம் வேலை செய்யாதவர்களுக்கு உடலுக்கு அதிக அளவில் வேலை தர அவர்களுக்கும் இந்த நோய் வருவதற்கு அதிகம் வாய்ப்புண்டு அவர்களே அதிகம் பாதிப்படைகிறார்கள். வராமல் தடுக்க என்ன செய்ய வேண்டும்? பிரதானம் உணவு பழக்கம்தான். ஆரோக்கியமான உணவை உட்கொண்டு உடல் எடையை கட்டுப்படுத்துவதன் மூலம் நீரிழிவு நோய் வருவதை தடுக்க முடியும். அரோக்கியமான உணவு என்றால்? அதிக நார்சத்து உடைய உணவு வகைகள்தான். நார்சத்தும...

கர்ப்ப கோளாறு ஒரு தீர்வு

Image
                        கர்ப்ப கோளாறு ஒரு தீர்வு ஒரு பெண்ணின் மிகப்பெரிய அடையாளம் அவள் கர்ப்பம் ஆவது ஆகும். குழந்தை பாக்கியம் என்பது கடவுள் தந்த வரம் அந்த வரத்தை கர்ப்பமாக இருக்கும் போது அதை பாதுகாத்து அக்குழந்தையை உலகத்துக்கு தருவது அனைத்து பெற்றோர்களின் கடமையாகும். கர்ப்பத்திலேயே ஒரு பெண் மிகவும் அழகாக இருப்பாள் மனம் மகிழ்ச்சியாகவும் இருப்பாள்.பெண் என்று ஒரு அற்புத அழகுற்கு இன்னும் அழகு ஊட்டுவதே கர்ப்ப  காலம் அப்பேர்ப்பட்ட கர்ப்பத்தை எக் கோளாறும் இல்லாமல் பாதுகாக்க என்ன வழி என்பதை பார்ப்போம். கர்ப்பப்பை கோளாறு குறைய கர்ப்பப்பை கோளாறு குறைய தும்பைப் பூவை, வெள்ளாட்டுப் பாலில் காயச்சி குடித்து வரக் கர்ப்பப்பையில் கோளாறு குறையும். கர்ப்பப்பை கோளாறு குறைய சதகுப்பைக் கீரையை சீரகம், மிளகு, பூண்டு சேர்த்து கஷாயமாக்கி சாப்பிட கர்ப்பப்பை கோளாறு குறையும் கர்ப்பப்பைக் கோளாறுகள் குறைய மலைவேம்பு இலை, ரோஜா இலைத்தளிர், கொய்யா இலைத்தளிர், கீழாநெல்லி, பசு நெய் ஆகியவற்றை சேர்த்து சாப்பிட்டு தண்ணீர் குடித்து வந்தால்...

கண்களை பாதுகாக்கும் முறை

Image
                    கண் பார்வை குறைபாடு இக்காலகட்டத்தில் பெரியவர் முதல் சிறியவர் வரை வயது வித்தியாசம் இன்றைய அனைவருக்குமே கண்பார்வை கண் சம்பந்தப்பட்ட பிரச்சனை உண்டாகிறதுஇந்த காலகட்டத்தில் அதிகப்படியான பேர் கம்ப்யூட்டர் டிவி இவை முன்னால் அதிக நேரம் செலவழிப்பதால் கண் பார்வை குறைபாடு ஏற்படுகிறது மற்றும் இரவில் மொபைல் போனை பயன்படுத்தி தூங்காமல் விழித்து அதை உற்றுநோக்கி கொண்டிருப்பதாலும் கண் பார்வை குறைபாடு அதிக அளவில் ஏற்பட அதிக வாய்ப்புண்டு எனவே இதை முதல் தவிர்க்க வேண்டும். இதனால் கண்ணில் ஈரத்தன்மை இல்லாமல் போகும் கண்ணில் உள்ள மெல்லிய நரம்புகள் அனைத்தும் பாதிக்கப்படும் இதனால் கண் பார்வை குறைபாடு ஏற்படும்.                                                                                               ...

நீர் குடிக்கும் முறை

Image
                             நீர் குடிக்கும் முறை மனித உடலில் 60 சதவீதம் நீரால் ஆனது . நாம் வாழ்வதற்கு நீர் மிகவும் அவசியமானது அந்த நீரை நாம் எப்படி பருக வேண்டும் என்று தெரிந்து குடித்தாள் நீரும் மருந்தே . நீர் மிக அதிகமாகவும்    இல்லை   குறைவாகவும் குடித்தாள் கிட்னி கல் வருவதற்கு வாய்ப்புண்டு தண்ணீரை அண்ணாந்து மடக்கு மடக்கு என்று வேகமாக குடிக்க கூடாது . நீரை மெதுவாக வாய் வைத்த பழச்சாறு குடிக்கும் வகையில் நீரை குடிக்க வேண்டும் . நீரை குடிக்கும் போது அமர்ந்து குடிக்க வேண்டும் ஏனென்றால் நீரானது அனைத்து செல்களுக்கும் போய் சேர்ந்துவிடும் . அண்ணாந்து குடிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் அண்ணாந்து நீரை வாயில் ஊற்றி வாயில் அடக்கி அதை மெதுவாக முழுங்க வேண்டும் . நீரை எப்படி சுத்திகரிக்க வேண்டும் எப்போதும் குளிர்ச்சியாகத் தண்ணீர் பருக ஆசைப்படுபவர்கள் , மண்பானையில் தண்ணீரைச் சேமித்துவைத்து...

ஒவ்வாமை (allergy)

Image
ஒவ்வாமையில் இருந்து விடுபடும் எளிய முறைகள்  ஒவ்வாமை என்றால் என்ன? உடலால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு பொருள் உணவாகவோ, மருந்தாகவோ, தூசியாகவோ உள்ளே நுழையும்போது உடல் தனது எதிர்ப்பைக் காட்டும். ஒவ்வாமை எந்த நேரத்திலும், எந்த வடிவத்திலும் வரலாம். ஒவ்வாமையைச் சரியாகப் புரிந்துகொண்டு உடனடியாகச் சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும்.காற்று, நீர், உணவுப் பொருள்கள், ஊசி மருந்துகள், பிராணிகள் மூலம் ஒவ்வாமை ஏற்படும் நோயின் பாதிப்பு: ஒவ்வாமை ஏற்படும் போது மூக்கில் அரிப்பு ஏற்படும். முகம், வாய், கண், தொண்டை, தோல் ஆகியவற்றில் அரிப்பு ஏற்படும். மூக்கு ஒழுகிக் கொண்டே இருக்கும். எந்த வாசனையையும் முகர்ந்து பார்க்க முடியாது. தும்மல் ஏற்பட்டு கண்ணில் இருந்து தண்ணீர் வரும். பின்னர் மூக்கு, காது அடைபடும். இருமலும் வரும். தொண்டை கரகரப்பு ஏற்படும். தொடர்ந்து அசதியும், தலைவலியும் இருக்கும்.உண்ணும் உணவிலிருந்து, உடுத்தும் உடை, உறைவிடம் வரை எது வேண்டுமானாலும் ஒருவருக்கு  ஒவ்வாமையை ஏற்படுத்தலாம்.  உதாரணத்துக்கு... முட்டை, பால், பாதாம், இறால், சீஸ், மகரந்தம் மற்றும் குறிப்பிட்ட சில மர...

வாய் துர்நாற்றம்

Image
நாம் மற்றவர்களுடன் நெருக்கமாகப் பேசிக்கொண்டிருக்கும் போது எதிரில் உள்ளவர்கள் முகத்தைச் சுளிக்கிறார்கள் என்றால், அதற்கு நாம் பேசும் விஷயம் அவர்களுக்குப் பிடிக்கவில்லை என்பது ஒரு காரணமாக இருக்கலாம் அல்லது நம் வாயிலிருந்து வரும் நாற்றம் கூடக் காரணமாக இருக்கலாம். எதனால் துர்நாற்றம் அடிக்கிறது ? வயிற்றுக் கோளாறு உள்ளவர்கள் நிச்சயம் இந்த வாய் துர்நாற்றம் ஏற்படும். அதாவது அல்சர் நோய் உள்ளவர்கள் வாய் துர்நாற்றத்தால் அவதிப்படுவார்கள். பற்களில் காரை படிவது, பல் ஈறுகளில் வீக்கம், அழற்சி, புண் அல்லது ரத்தஒழுக்கு உண்டாவது, சொத்தைப் பல்லில் சீழ் பிடிப்பது, அடிபட்ட பற்கள் ரத்த ஓட்டம் இழப்பது, வாய் உலர்வது, நாக்கில் வெள்ளை படிவது ஆகியவை வாய் நாற்றத்தை வரவேற்கும் காரணிகள் புகையிலை, வெற்றிலை, பாக்கு போடுதல், உடலில் நீர்ச்சத்து குறைபாடுதொண்டையில் உள்ள டான்சில் சுரப்பியில் பிரச்சனை ( Infection) ஏற்பட்டால் வாய் துர்நாற்றம் ஏற்படும். உணவுக் குழாய், உணவு மண்டலத்தில் ஏற்படும் வியாதிகள் ஒரு வழிப்பாதையான உணவுக் குழாயில் ஒரு சிலருக்கு உணவுப் பையிலிருந்து அமிலமானது மேல்நோக்கி வந்து போகும். இதன...