Posts

விந்து முந்துதல்

Image
       இயற்கை வைத்தியம்                                           விந்து முந்துதல் Premature ejaculation     ஒருவரின் வாழ்க்கையில் தாம்பத்தியம் என்பது மிகவும் அவசியமானது அதுவே மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு வழிவகுக்கும். தாம்பத்தியம் என்பது ஆழ்மனதின் உறவாகும். இது முழுக்க முழுக்க மனம் சார்ந்த விஷயம். ஒரு ஆண் பெண் உச்சகட்டத்தை தொடுவதற்கு முன்னே ஆண் விந்து வெளிவந்து விடுகிறது இதனால் பெண்ணை திருப்தி படுத்த இயலாமல் ஆண் ஒரு கோழை போல் ஆகி விடுகிறான். எவர் ஒருவர் 20 நிமிடத்திற்குள் உறவை முடித்துக் கொள்கிறாரா அவரின் மனைவி திருப்தி அற்றதாகவே கருவிகளால்.நூறில் பத்து பேருக்கு இந்த விந்து முந்துதல் பிரச்சனை இருக்கின்றது. விந்து முந்துதல் பிரச்சனை ஆண்களுக்கு இளம் வயதிலேயே வந்துவிடுகிறது. விந்துமுந்துதல் என்பது ஒரு நோய் அல்ல என்பதை புரிந...

மூச்சுத் திணறல் (wheezing)

Image
                     இயற்கை வைத்தியம்                                        மூச்சுத் திணறல் (wheezing) மூச்சுத் திணறல் (wizeeing) இன்று பலருக்கும் இப்பிரச்சனை உண்டு அவர்கள் இன்ஹெலர் இல்லாமல் வெளியே முடியவில்லை . தண்ணீர் இல்லாத மீன் போல் இன்ஹெலர் இல்லை என்றால் அவர்கள் துடிக்க இயற்கை வைத்திய முறையில் சில நல்ல தீர்வுகள் இருக்கின்றன . துடிப்பது தொடங்கிவிடுகிறார்கள்இதற்கு பூண்டு பூண்டு ஆஸ்துமா வீசிங் போன்ற பல்வேறு வகையான நோய்களின் சிகிச்சைக்கு பயன்படும் பூண்டு , இருமல் போன்ற பக்டீரியா தொற்றையும் தடுக்க உதவுகிறது . தொற்று பாதிப்புகள் மூச்சு குழாயில் சளி உற்பத்தி மற்றும் சளி படிவதற்கு காரணமாக உள்ளது . இதுவே வீசிங்கின் மூலக்காரணம் ஆகும் . ஒரு நாளைக்கு மூன்று முதல் நான்கு பூண்டுகளை சாப்பிடுவதன் மூலம் கடுமையான ஆஸ்துமாவைக் கூட தடுக்கலாம் . பூண்டு மாத்திரைக...

இதயத்தை காக்கும் செம்பருத்தி

Image
                 இதயத்தை காக்கும் செம்பருத்தி                           அன்பை கொடுக்கும் இதயம் படபடப்பு ஏற்பட்டால். நம்மீது உள்ள அன்பும் இதயத்தைக் எல்லாம் துடிதுடிக்கும். அந்த அன்பை காப்பாற்ற உங்கள் இதயம் மிக முக்கியம். இதற்கு காவலனாக இருப்பவள் செம்பருத்தி. ஐந்து இதழ்கள் உள்ள செம்பருத்திதான் நல்லது. காலையில் எழுந்தவுடன் இரண்டு அல்ல மூன்று செம்பருத்தி பூவை பறித்து அதிலுள்ள இதழ்களை மட்டும் பிரித்து சாப்பிட்டு வந்தால் இதயநோய் வராது. ஏற்கனவே வந்து இருந்தாலும் குணமாகிவிடும்.        நோயுள்ளவர்கள் ஆறு செம்பருத்தியின் இலைகளை மட்டும் எடுத்து அத்துடன் மூழ்கும் அளவுக்கு தாராளமாக தண்ணீரை விட்டு நன்றாக காய்ச்ச வேண்டும். இதில் காலைல 6 டீஸ்பூன் மாலையில் 6 டீஸ்பூன் இன்று 20 நாளைக்கு தொடர்ந்து குடித்து வர இதய படபடப்பு, இதய வலி, அடைப்பு , யாவும் குணமாகிவிடும். கசாயத்தை குடிக்கும்போது தேவைப்பட்டால் சர்க்கரை சேர்த்துக்கொள்ளலாம் அதைவிட தேன் மிகச்சிறந்தது . ...

நீரிழிவு நோய் (diabetes)

Image
                        நீரிழிவு நோய் நீரழிவு என்பது இரத்தச் சர்க்கரை அதிகரிப்பைக் கொடுக்கக்கூடிய வளர்சிதைமாற்ற சீர்குலைவுகளின் தொகுப்பாகு. இலங்கையில் இது சீனி வியாதி அல்லது சர்க்கரை நோய் என்றும் அழைக்கப்படுகிறது நீரிழிவு நோய் வர காரணம் என்ன?                                                              இனிப்பு சாப்பிடுவதால் சர்க்கரை நோய் வரவில்லை அதிகம் சாப்பிடும் சோம்பேறிகளும் அதிகம் வேலை செய்யாதவர்களுக்கு உடலுக்கு அதிக அளவில் வேலை தர அவர்களுக்கும் இந்த நோய் வருவதற்கு அதிகம் வாய்ப்புண்டு அவர்களே அதிகம் பாதிப்படைகிறார்கள். வராமல் தடுக்க என்ன செய்ய வேண்டும்? பிரதானம் உணவு பழக்கம்தான். ஆரோக்கியமான உணவை உட்கொண்டு உடல் எடையை கட்டுப்படுத்துவதன் மூலம் நீரிழிவு நோய் வருவதை தடுக்க முடியும். அரோக்கியமான உணவு என்றால்? அதிக நார்சத்து உடைய உணவு வகைகள்தான். நார்சத்தும...

கர்ப்ப கோளாறு ஒரு தீர்வு

Image
                        கர்ப்ப கோளாறு ஒரு தீர்வு ஒரு பெண்ணின் மிகப்பெரிய அடையாளம் அவள் கர்ப்பம் ஆவது ஆகும். குழந்தை பாக்கியம் என்பது கடவுள் தந்த வரம் அந்த வரத்தை கர்ப்பமாக இருக்கும் போது அதை பாதுகாத்து அக்குழந்தையை உலகத்துக்கு தருவது அனைத்து பெற்றோர்களின் கடமையாகும். கர்ப்பத்திலேயே ஒரு பெண் மிகவும் அழகாக இருப்பாள் மனம் மகிழ்ச்சியாகவும் இருப்பாள்.பெண் என்று ஒரு அற்புத அழகுற்கு இன்னும் அழகு ஊட்டுவதே கர்ப்ப  காலம் அப்பேர்ப்பட்ட கர்ப்பத்தை எக் கோளாறும் இல்லாமல் பாதுகாக்க என்ன வழி என்பதை பார்ப்போம். கர்ப்பப்பை கோளாறு குறைய கர்ப்பப்பை கோளாறு குறைய தும்பைப் பூவை, வெள்ளாட்டுப் பாலில் காயச்சி குடித்து வரக் கர்ப்பப்பையில் கோளாறு குறையும். கர்ப்பப்பை கோளாறு குறைய சதகுப்பைக் கீரையை சீரகம், மிளகு, பூண்டு சேர்த்து கஷாயமாக்கி சாப்பிட கர்ப்பப்பை கோளாறு குறையும் கர்ப்பப்பைக் கோளாறுகள் குறைய மலைவேம்பு இலை, ரோஜா இலைத்தளிர், கொய்யா இலைத்தளிர், கீழாநெல்லி, பசு நெய் ஆகியவற்றை சேர்த்து சாப்பிட்டு தண்ணீர் குடித்து வந்தால்...

கண்களை பாதுகாக்கும் முறை

Image
                    கண் பார்வை குறைபாடு இக்காலகட்டத்தில் பெரியவர் முதல் சிறியவர் வரை வயது வித்தியாசம் இன்றைய அனைவருக்குமே கண்பார்வை கண் சம்பந்தப்பட்ட பிரச்சனை உண்டாகிறதுஇந்த காலகட்டத்தில் அதிகப்படியான பேர் கம்ப்யூட்டர் டிவி இவை முன்னால் அதிக நேரம் செலவழிப்பதால் கண் பார்வை குறைபாடு ஏற்படுகிறது மற்றும் இரவில் மொபைல் போனை பயன்படுத்தி தூங்காமல் விழித்து அதை உற்றுநோக்கி கொண்டிருப்பதாலும் கண் பார்வை குறைபாடு அதிக அளவில் ஏற்பட அதிக வாய்ப்புண்டு எனவே இதை முதல் தவிர்க்க வேண்டும். இதனால் கண்ணில் ஈரத்தன்மை இல்லாமல் போகும் கண்ணில் உள்ள மெல்லிய நரம்புகள் அனைத்தும் பாதிக்கப்படும் இதனால் கண் பார்வை குறைபாடு ஏற்படும்.                                                                                               ...

நீர் குடிக்கும் முறை

Image
                             நீர் குடிக்கும் முறை மனித உடலில் 60 சதவீதம் நீரால் ஆனது . நாம் வாழ்வதற்கு நீர் மிகவும் அவசியமானது அந்த நீரை நாம் எப்படி பருக வேண்டும் என்று தெரிந்து குடித்தாள் நீரும் மருந்தே . நீர் மிக அதிகமாகவும்    இல்லை   குறைவாகவும் குடித்தாள் கிட்னி கல் வருவதற்கு வாய்ப்புண்டு தண்ணீரை அண்ணாந்து மடக்கு மடக்கு என்று வேகமாக குடிக்க கூடாது . நீரை மெதுவாக வாய் வைத்த பழச்சாறு குடிக்கும் வகையில் நீரை குடிக்க வேண்டும் . நீரை குடிக்கும் போது அமர்ந்து குடிக்க வேண்டும் ஏனென்றால் நீரானது அனைத்து செல்களுக்கும் போய் சேர்ந்துவிடும் . அண்ணாந்து குடிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் அண்ணாந்து நீரை வாயில் ஊற்றி வாயில் அடக்கி அதை மெதுவாக முழுங்க வேண்டும் . நீரை எப்படி சுத்திகரிக்க வேண்டும் எப்போதும் குளிர்ச்சியாகத் தண்ணீர் பருக ஆசைப்படுபவர்கள் , மண்பானையில் தண்ணீரைச் சேமித்துவைத்து...